பள்ளி மாணவர்களை அவதியுற செய்யும் கீழக்கரை மின்வாரியம்!
கீழக்கரை அக், 29 தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த ஊர் முழுவதும் மின் தடை செய்து மரக்கிளைகளை வெட்டி சுத்தம் செய்வது வழக்கம். ராமநாதபுரம் மாவட்டம்…
