Category: விருதுநகர்

சதுரகிரியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படுமா?

விருதுநகர் ஏப், 15 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் தினசரி சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணிப்பாறை மலையடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து மற்றும் மீட்புக்…

பட்டாசாலையில் பயங்கர வெடி விபத்து.

விருதுநகர் செப், 28 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக…

அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டுபிடிப்பு.

விருதுநகர் ஜூலை,4 விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் மாவுக்கல் தொங்கனி, சங்கு வளையல்கள், கருப்பு நிற பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக்கால தமிழ்ப்பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தலை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5000 ஆண்டு நூல்…

ராதிகா சரத்குமார் பின்னடைவு.

விருதுநகர் ஜூன், 4 விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்டுள்ள ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அதிமுக ,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை.

விருதுநகர் ஜூன், 2 சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு 48 மணி நேரத்தில் அவசர மருத்துவ சிகிக்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் & நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது!

சிவகாசி மே, 10 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள்…

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

விருதுநகர் மே, 9 தமிழ்நாட்டில் மே 11-ம் தேதி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை…

வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது.

சிவகாசி ஏப்ரல், 28 சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் மரியசந்தனம் (24). இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாரணாபுரம் போஸ் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் மரியசந்தனத்திடம் கத்தியை காட்டி மிரட்டி…

மத வேறுபாடின்றி நீதி வழங்குவதே நோக்கம்.

விருதுநகர் ஏப்ரல், 24 மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸின் நோக்கம் என முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். விருதுநகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேலும் ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல் காங்கிரஸ்…

பைக்கில் வாக்கு சேகரித்த நடிகை ராதிகா.

விருதுநகர் ஏப்ரல், 13 நடிகை ராதிகா கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராதிகா, கடந்த பத்து நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை…