சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய…