Category: விருதுநகர்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய…

புதிய நூலகம் அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, நெசவாளர் காலனியில் போட்டி தேர்வர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம்…

11ம் நூற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் பறவை…