Category: விருதுநகர்

இலங்கை தமிழர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டும் பணி.

விருதுநகர் ஆகஸ்ட், 24 இலங்கை தமிழர்கள் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 70 கான்கிரீட் வீடுகள் கட்டி தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா செவலூரில் நேற்று…

பஞ்சாயத்தில் தூய்மை பணிகளை திட்ட இயக்குனர் துவக்கிவைத்தார் .

விருதுநகர் ஆகஸ்ட், 22 சிவகாசி ஒன்றியத்தில் உள்ள நாரணாபுரம் பஞ்சாயத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது. இதனை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி தொழிற்சங்க தலைவர் முத்துலட்சுமி,…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விருதுநகர் ஆகஸ்ட், 19 சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளி மற்றும் செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு காவல் ஆய்வாளர் ராஜசுலோசனா இந்தநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் பற்றி பேசினார். மேலும் காவல் உதவி செயலியின்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை.

விருதுநகர் ஆகஸ்ட், 15 விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு…

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து.

விருதுநகர் ஆகஸ்ட், 13 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தொழிற்சாலைக்கு…

அமைச்சர் தங்கம் தென்னரசு விழிப்புணர்வு உறுதிமொழி

விருதுநகர் ஆகஸ்ட், 12 காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,…

சத்திரப்பட்டி முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் ஆகஸ்ட், 11 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு முளைப்பாரி விழா நடத்தப்பட்டது. இதையொட்டி…

பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது

விருதுநகர் ஆகஸ்ட், 9 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த சண்முகையா என்பவருக்கு சொந்தமான ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே மண்குண்டான்பட்டியில்…

தூய்மை விழிப்புணர்வு பேரணி

சிவகாசி ஆகஸ்ட், 8 விருதுநகர் மாவட்டம்சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல்துறை மாணவிகள் சார்பில் குப்பை இல்லாத ஊர் என்ற விழிப்புணர்வு நடைபயண பேரணி சிவகாசியில் நடைபெற்றது.

மாநில அளவிலான இறகு பந்து போட்டி.

சிவகாசி ஆகஸ்ட், 7 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி மற்றும் சிவகாசி பைரோ டவுன் இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இறகுபந்து போட்டியை நேற்று நடத்தியது. எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, அருண்…