Category: உலகம்

8 நாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

தாய்லாந்து ஜூலை, 28 தாய்லாந்து – கம்போடியாவுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், தாய்லாந்து பயணத்தை தவிர்க்க ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது உள்ள சூழலில் இந்த 8 நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடுகளின் விவரம்:…

சீனர்களுக்கு கதவை திறக்கும் இந்தியா!

சீனா ஜூலை, 23 2020 கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியா -சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. தற்போது 5 ஆண்டுகள் கழித்து, நாளை முதல் சுற்றுலா விசா வழங்க உள்ளதாக…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை ரத்து.

துபாய் ஜூன், 24 இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை இன்று ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், மதினா, ஜெட்டா, மஸ்கட், ஷார்ஜா, ரியாத், டிபிள்ஸி…

பஹல்காமில் மீண்டும் குவியும் சுற்றுலா பயணிகள்.

பஹல்காம் ஜூன், 24 இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் பஹல்காமில் ஏப். 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால், காஷ்மீர் செல்ல பலர் தயக்கம் காட்டினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் மெல்ல இயல்பு…

சீனாவின் பேரழிவுக்கான ஆயுதம்.

சீனா ஜூன், 6 சீன ராணுவம் DF-5B எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஆயுதம் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்முறையாக அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 12,000 கி.மீ தூரம் பயணிக்கும்…

மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்.

அமெரிக்கா மே, 13 பில் கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த $200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதார பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது முன்னாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக்…

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் உயிரிழப்பு.

இஸ்ரேல் மே, 8 இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையே மீண்டும் போர் நீடித்து வருகிறது. அதேநேரம் பணயக் கைதிகள் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இதனிடையே, காசா முனையில் இஸ்ரேல் நேற்று இரவு பயங்கர…

போர் பதற்றத்தால் நடுங்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்.

பாகிஸ்தான் ஏப், 26 இந்தியா போருக்கு தயாராகி வருவது போன்ற செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த 25 பேருடன் காஷ்மீரில் அதிநவீன ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா பணியாற்றி வருதாகவும்…

சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்கா ஏப், 15 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால்,…

திடீரென வரிவிதிப்பை நிறுத்தி வைத்த டிரம்ப்.

அமெரிக்கா ஏப், 10 அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது.…