Category: மாவட்ட செய்திகள்

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கீழக்கரை!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்றும்(15.10.2025)இன்றும்(16.10.2025)பெய்த மழையால் ஊரின் முக்கிய இடங்களிலெல்லாம் மழை நீர் ஓட வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. அக்டோபர் நவம்பர் மழை காலம் என்பதை அறிந்து நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாறுகால்களை…

லஞ்சம் வாங்கி பிடிபட்ட பரமக்குடி வேந்தோணி VAO.

ராமநாதபுரம் அக், 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரருக்கு (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது.…

புதிய பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் திறப்பு!

கீழக்கரை அக், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகத்தை அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி சேர்மன் இம்பாலா M.H சுல்த்தான் செய்யது…

கீழக்கரையில் கொண்டாடப்பட்ட உலக கடற்கரை தூய்மை தினம்.

கீழக்கரை செப், 20 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 20 மண் தேதி உலக கடற்கரை தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் கடற்கரையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியினை சமூக நல தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்வது வழக்கம்.…

தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான சொறி நாய்களும் வெறி நாய்களும் பொதுமக்களை தினமும் கடித்து துன்புறுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தக்கோரியும் புதிய பேரூந்து நிலையம் செல்லும் சாலையை சீர்படுத்தக்கோரியும் கீழக்கரை…

அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS வலியுறுத்தல்.

சேலம் ஆக, 27 தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை…

இடிதாக்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல்!

ராமநாதபுரம் ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்தனர். ஒரே வீட்டில் அக்கா தங்கை என இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. SDPI கட்சியின்…

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் ஆக: 6 ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்துராமநாதபுரம் மாவட்ட…

கீழக்கரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளர் நியமனம்!

ராமநாதபுரம் ஆக:6 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே, IPS புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நமது வணக்கம் பாரதம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். தகவல்ஜஹாங்கீர் அரூஸிமாவட்ட நிருபர்

கடலரிப்பை திமுக அரசால் தடுக்க முடியாதா? சீமான் கேள்வி.

கன்னியாகுமரி ஜூலை, 28 கடலுக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் திமுக அரசால் கடலரிப்பை தடுக்க முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி அருகே புத்தன்துறையில் 13 வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், மாவட்ட நிர்வாகமும் திமுக அரசும்…