Category: மாவட்ட செய்திகள்

உதயநிதியின் உடனடி நடவடிக்கை.

சிவகங்கை செப், 12 சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் மனு அளித்திருந்தார். மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாசிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர்…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி…

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்.

பரமக்குடி செப், 11 பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரன் 67 வந்து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தந்தனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை…

கீழக்கரை வனத்துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு!

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜெட்டி பாலம் அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகம் வழியாக 45 வயதான பெண் ஒருவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அவ்வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது வனத்துறை அலுவலர் செந்தில்குமார் அந்த…

சுழன்று பணியாற்றும் கீழக்கரை மக்கள் கவுன்சிலர்!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 21வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்திக். இவரது வார்டில் தெரு விளக்கு எரியவில்லை என யார் போன் செய்தாலும் உடனடியாக விரைந்து வந்து தெரு விளக்கு எரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.…

விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று பேர் உயிரிழப்பு.

தேனி செப், 9 விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர்…

கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…

மக்களை அச்சுறுத்தும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி…

விநாயகர் சிலை ஊர்வலங்கள் நேரடி கண்காணிப்பு.

சென்னை செப், 7 விநாயகர் சிலை ஊர்வலங்கள் டிரோன் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஊர்வலங்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலங்கள் டிஜிபி அலுவலகங்களில் நேரடியாக கண்காணிக்கப்பட…

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது.

கிருஷ்ணகிரி செப், 7 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.…