Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…

மக்களை அச்சுறுத்தும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி…

விநாயகர் சிலை ஊர்வலங்கள் நேரடி கண்காணிப்பு.

சென்னை செப், 7 விநாயகர் சிலை ஊர்வலங்கள் டிரோன் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஊர்வலங்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலங்கள் டிஜிபி அலுவலகங்களில் நேரடியாக கண்காணிக்கப்பட…

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது.

கிருஷ்ணகிரி செப், 7 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்.

சென்னை செப், 6 முகூர்த்த நாளான என்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு…

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.

விழுப்புரம் செப், 4 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. அதன்படி விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

தமிழக மீனவர்கள் ரூ. 5 கோடி அபராதம்.

தூத்துக்குடி செப், 4 தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களின் 12 மீனவர்களுக்கு ஐந்து…

கோவை வரும் வங்கதேச அகதிகள்.

கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…

கீழக்கரை மக்கள் பிரதிநிதிகளும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளையும் இணைந்த ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 30 கீழக்கரை ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ ஆலோசகருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையிலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…

KLK வெல்ஃபேர் கமிட்டி செயற்குழு கூட்டம்!

கீழக்கரை ஆக, 30 நமது கீழக்கரை நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கடந்த 28.08.2024 அன்று மாலை ஜின்னாதெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியுமான சீனா…