கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!
கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…