Category: மாவட்ட செய்திகள்

மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

நாகப்பட்டினம் ஜூலை, 6 ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350,…

சிக்கன் விலை உயர்வு.

நாமக்கல் ஜூலை, 6 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை…

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி ஜூலை, 6 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம்…

கீழக்கரையில் காவிரி குடிநீர் விநியோகமின்றி மக்கள் அவதி!

கீழக்கரை ஜூலை, 6 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தெரு குழாய்களும் உண்டு. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக காவிரி குடிநீர் விநியோகம் தடை…

அஜித் அம்மாவிடம் ஆறுதல் கூறிய ஸ்டாலின்.

திருப்புவனம் ஜூலை, 2 காவல் துறையினர் அடித்ததில் மரணமடைந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் வீடியோ கால் மூலம் CM ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் அஜித்தின் தாயார் அளித்த பேட்டியில், தண்ணீர் கூட கொடுக்காமல் எனது பையனை காவல் துறையினர்…

வரதட்சணை மரணம்.. இபிஎஸ்ஸிடம் முறையீடு.

திருப்பூர் ஜூலை, 2 திருப்பூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 1 கிலோ அளவுக்கு தங்கம், லம்போர்கினி கார் என வரதட்சணையாக பெற்றும், மேலும் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர்,…

அஜித் குமார் மரணம். தவெக நாளை ஆர்ப்பாட்டம்.

திருப்புவனம் ஜூலை, 2 திருப்புவனம் அஜித் குமார் காவல் துறை கஸ்டடியில் மரணமடைந்த விவகாரத்தில் நீதிகேட்டு தவெக நாளை ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை…

திமுக முரசொலி நாளிதழ் அறிவிப்புக்கு கீழக்கரை கவுன்சிலர் மறுப்பு!

கீழக்கரை ஜூலை, 2 கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் நாளிதழான முரசொலியில் கீழக்கரை நகரத்திற்கான மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அமைப்பாளராக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவின் சகோதரி நஸ்கத் ஹமீதாவும் துணை அமைப்பாளர்களாக 5 பேரின் பெயர்கள்…

கலாநிதி, தயாநிதி இடையே சமாதானத்துக்கு முயற்சி.

சென்னை ஜூன், 24 சன் டிவி சொத்துகளை அபகரித்து கொண்டதாக குற்றம்சாட்டி, கலாநிதி மாறனுக்கு அவரது தம்பியும், திமுக பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அடுத்தடுத்து 2 நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினின்…

மது விற்பனை விதிகளில் தமிழக அரசு திருத்தம்.

சென்னை ஜூன், 18 2003-ம் ஆண்டைய மது விற்பனை தொடர்பான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஓரிடத்தில் ஏற்படுத்தப்படும் முன்பு, அங்கு மதுக் கடைகள் (டாஸ்மாக்) இருந்தால் விதிமீறல் இல்லை,…