புதுக்கோட்டை ஆக, 15
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியேற்றினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியேற்றினார்.
புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.…
புதுக்கோட்டை ஏப்ரல், 30 புதுக்கோட்டை சங்கம் விடுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை என திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா…
புதுக்கோட்டை ஏப்ரல், 27 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம்.…
புதுக்கோட்டை ஏப்ரல், 16 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலில் புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தின் குடிநீர்…
புதுக்கோட்டை நவ, 26 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியர்…
புதுக்கோட்டை அக், 10 மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ரூ.1000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர்…
புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…
புதுக்கோட்டை ஜூன், 18 புதுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது கனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1984 முதல் 1989 வரை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த முகமது கனி காங்கிரஸ் நகர் மன்ற…
புதுக்கோட்டை மார்ச், 23 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்பறையினர் மீனவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை…