கிராமத்தில் மலைப்பாம்பு பிடிபட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
புதுக்கோட்டை ஆகஸ்ட், 21 புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு…