Spread the love

புதுக்கோட்டை ஆகஸ்ட், 21

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *