Category: திருவாரூர்

செல்வப் பெருந்தகை ஆலோசனை கூட்டம்.

திருவள்ளூர் ஜூலை, 19 தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும்…

அதிமுக கூட்டணியில் இருந்து தமக விலகல்.

திருவாரூர் ஏப்ரல், 12 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன், பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு…

திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை.

திருவாரூர் நவ, 26 திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். புதிய பேருந்து நிலையம் கட்ட ஏழு கோடி நிதி ஒதுக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் நவ, 24 திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரி…

இன்று ஆழித்தேரோட்டம் தொடக்கம்.

திருவாரூர் ஏப்ரல், 1 உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

திருவாரூர் ஆழி தேரோட்டம் தேதி அறிவிப்பு.

திருவாரூர் பிப், 6 ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் கோவிலின் ஆழி தேரோட்டம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆழி தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம்…

வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருவாரூர் பிப், 2 முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு ஒத்திவைப்பு.

திருவாரூர் ஜன, 31 தமிழகத்தில் அணிவகுப்பிற்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு…

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருவாரூர் ஜன, 16 திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும்…

உணவு காளான் உற்பத்தி பயிற்சி.

திருவாரூர் ஜன, 10 நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. உணவுக் காளானின் நன்மைகளை பற்றியும், அதனை உற்பத்தி செய்யும் முறைகளை பற்றியும், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள்…