திருவாரூர் நவ, 26
திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். புதிய பேருந்து நிலையம் கட்ட ஏழு கோடி நிதி ஒதுக்கப்பட்டது
மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயபிரகாஷ், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, அலுவலக ஊழியர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி, பாலம் தொண்டு நிறுவனச் செயலாளர் செந்தில்குமார், அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.