Category: திருநெல்வேலி

இடம் மாறிய தவெக மாநாடு.

நெல்லை ஆக, 25 தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர் திருச்சி, மதுரை, மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்ரவாண்டியை இறுதி செய்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது மாநாடு…

காங்கிரஸ் தலைவர் மரணத்தில் 32 பேருக்கு சம்மன்.

நெல்லை மே, 27 நெல்லையருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயக்குமாரின்…

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரிப்பு.

நெல்லை ஏப்ரல், 28 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மது பிரியர்கள் பீர் வகைகளை நாட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதாரண நாட்களில் தினசரி 70 முதல்…

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம். இன்று விசாரணை.

நெல்லை ஏப்ரல், 18 நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார்…

மோடிக்கு யானை சிலை பரிசு.

நெல்லை ஏப்ரல், 16 பிரதமர் மோடிக்கு யானை சிலையை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி…

எட்டாவது முறையாக தமிழகம் வரும் மோடி.

நெல்லை ஏப்ரல், 15 தமிழக மக்களவைத் தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று எட்டாவது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர்…

பாஜக வென்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைப்பு.

நெல்லை ஏப்ரல், 12 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர் மோடி, மீண்டும்…

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்கிரஸ் போட்டி.

நெல்லை மார்ச், 19 நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ல் வெற்றி…

இன்று முதல் தேர்வுகள் தொடக்கம்.

நெல்லை ஜன, 4 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி ஏற்கனவே வெளியானது. 11, 12 ம் வகுப்புகளுக்கு…

80 லட்சம் கிலோ அரிசி சேதம்.

நெல்லை டிச, 24 தென் மாவட்டங்களில் பெய்த அதீத மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 8000 டன் அரிசி மழை நீரில் நனைந்து முற்றிலும்…