Category: திருநெல்வேலி

சீரமைக்கப்பட்ட நெல்லை ரயில் போக்குவரத்து.

நெல்லை டிச, 20 நெல்லை ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னர் மின்மோட்டார்கள் மூலம் ரயில் நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும்…

சவால் நிறைந்த மீட்பு பணிகள்.

தூத்துக்குடி டிச, 19 தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவது தாமதமாவதாகவும், ஆங்காங்கே ஏரி குளம் நிரம்பி கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு…

நெல்லையில் இதுவரை மூன்று பேர் உயிரிழப்பு.

நெல்லை டிச, 19 மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லையில் வெள்ள பாதிப்பால் இதுவரை மூன்று பேர் உயிரிழத்திருக்கின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து…

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள்.

நெல்லை நவ, 20 நெல்லை அருகே அத்தாளநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கள், பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி அடுத்த அத்தாள நல்லூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டு ஆய்வு நடந்தது. கோவிலில் இறைவன் கஜேந்திர வரதராஜ…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை.

நெல்லை ஜூலை, 23 திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலிருந்து பல்வேறு இடங்களில் சோதனை…

டிஎன்பிஎல் பைனலில் கோவையுடன் மோத போவது யார்?

நெல்லை ஜூலை, 9 டிஎன்பிஎல் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கோவை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த திண்டுக்கல், நெல்லை அணிகள் நாளை மோதுகின்றன.…

லஞ்சம் கொடுக்கும் என்ற காவல்துறையினர்.

நெல்லை ஏப்ரல், 5 அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டுருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவருக்கு…

காத்திருப்போர் பட்டியலில் நெல்லை காவல் கண்காணிப்பாளர்.

நெல்லை ஏப்ரல், 4 பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலர் பணிந்தனர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்ரவர்களை பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவாகரத்தில் கூடுதல் காவல்…

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…

அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்.

நெல்லை பிப், 2 பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமை மேயர் சரவணன் திடீரென…