Spread the love

நெல்லை ஜன, 4

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி ஏற்கனவே வெளியானது. 11, 12 ம் வகுப்புகளுக்கு இன்று முதல் 11 ம் தேதி வரையும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *