Category: நாகப்பட்டினம்

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்.

நாகை,16 நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும் 27 பிரிமியர் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒரு வழி பயணத்திற்கு பிரீமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டி உடன் 7500ரூபாய்,…

நாக பாராளுமன்ற உறுப்பினர் மறைவு.

நாகப்பட்டினம் மே, 13 நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக…

நாகையில் பாஜகவினர் வெடியால் குடிசை வீடுகள் நாசம்.

நாகப்பட்டினம் ஏப்ரல், 11 நாகையில் பாஜகவினர் பிரச்சாரத்தின் போது வைத்த பட்டாசு வெடியால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷை வரவேற்று பாஜகவினர் பட்டாசுகளை…

இந்திய கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி.

நாகப்பட்டினம் ஜன, 10 நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர…

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.

நாகப்பட்டினம் ஜன, 8 கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகையிலும் அடுத்தபடியாக புதுச்சேரி-8.5 செ.மீ, காரைக்கால்-8.5 செ.மீ,…

தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு.

நாகப்பட்டினம் டிச, 10 காரைக்கால் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 25 மீனவர்கள் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை சிறை பிடித்தனர்.…

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது.

நாகப்பட்டினம் ஏப்ரல், 6 முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுக்கா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்த நிலையில் முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

கருணாநிதி, ஸ்டாலின் வழியில் உதயநிதி.

நாகப்பட்டினம் மார்ச், 16 அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளையில் இருக்கும் கருணாநிதி வீட்டுக்கு சென்று வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். பயணத்தின் போது, அளித்த பேட்டியில் கடந்த முறை பிரச்சாரத்தின் போது இங்கு கைதானேன். இப்போது அமைச்சராக வந்துள்ளது மகிழ்ச்சி…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

நாகப்பட்டினம் பிப், 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளதால் நெல்லை, குமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்…

காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம்.

நாகப்பட்டினம் ஜன, 18 நாகை மாவட்டத்தில் காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் சுயதொழிலை பெருக்கவும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில்…