Spread the love

நாகப்பட்டினம் ஜன, 10

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *