Category: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வெற்றி .

காஞ்சிபுரம் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதி மூன்றாவது…

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவிகள்.

காஞ்சிபுரம் மே, 25 பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) புதுமைப்பெண் திட்டமாகும். இதன் மூலம், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று,…

புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்.

மாமல்லபுரம், ஏப்ரல், 26 மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், 3டி அனிமேஷன் திட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி…

நூல் விலை ₹ 10 வரை உயர்வு.

காஞ்சிபுரம் மார்ச், 17 நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய…

சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு.

காஞ்சிபுரம் பிப், 24 காஞ்சிபுரத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை…

வயல்வெளிகளில் ஆய்வுசெய்த ஆட்சியர்.

காஞ்சிபுரம் பிப், 24 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் இடம் மனு அளித்தனர். அதன்…

6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

காஞ்சிபுரம் டிச, 4 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் இன்று காற்றுடன்…

மிச்சாங் புயல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரத்திற்கு வரவழைப்பு.

காஞ்சிபுரம் டிச, 3 மிச்சாங் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆனது 5-ம் தேதி காலை நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.

காஞ்சிபுரம் நவ, 29 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 வினாடிக்கு கன…

பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.

காஞ்சிபுரம் நவ, 27 வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரத்தில் 9.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இன்று காஞ்சிபுரம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட…