காஞ்சிபுரம் நவ, 29
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 வினாடிக்கு கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் வாழும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.