Month: August 2022

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து.

சென்னை ஆக, 31 தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் சமபந்தி விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த சமபந்தி…

உயரம் அதிகமான விநாயகர் சிலைகள். திருப்பி அனுப்பிய காவல் துறையினர்.

வேலூர் ஆக, 31 வேலூர்மாவட்டம், காட்பாடியில் தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி பொது இடங்களில் 10 அடிக்கு மேல் விநயாகர் சிலைகள் வைக்க…

சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்.

தஞ்சாவூர் ஆக, 31 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி…

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி.

தென்காசி ஆக, 31 ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை…

மாரியம்மன் கோவிலில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடக்கம்.

விருதுநகர் ஆக, 31 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

காஞ்சிபுரம் ஆக, 31 காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை…

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை ஆக, 31 சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை…

காவல்துறையினர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்.

விருதுநகர் ஆக, 31 ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் நேற்று மாலை கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமை தாங்கினார். இதில் டவுன் தாலுகா ஆய்வாளர்கள்,…

மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

ராமநாதபுரம் ஆக, 31 மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவே பள்ளி கல்லூரி வளாகங்களிலோ அதற்க்கு அருகாமையிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு .

சென்னை ஆக, 31 தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…