Month: August 2022

தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி.

சென்னை ஆகஸ்ட், 1 காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மாநிலங்களுக்கு மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் ஜனாதிபதி யின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. தமிழக காவல் துறைக்கு இந்த கொடி கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் அப்போது…

ஜெயங்கொண்டத்தில் இருந்து கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து .

அரியலூர் ஆகஸ்ட், 1 அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள்…

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 1 மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

பழனிமலை கோவிலுக்கு ரோப்கார் சேவை பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 1 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்வதற்காக மின்இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப்காரில் நகரின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை…