Category: ஈரோடு

ஜூன் 22-ல் மதிமுக பொதுக்குழு கூட்டம்!

ஈரோடு மே, 25 மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், ஈரோடு பரிமளம் மகாலில் அன்றைய நாள் காலை 10…

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

ஈரோடு ஆக, 10 தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் படிக்கும் அனைவருக்கும்…

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி.

பொள்ளாச்சி ஜூன், 5 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திகா குப்புசாமி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

ஈரோடு தொகுதியில் திமுக வெற்றி.

ஈரோடு ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்வேகம் மூன்றாவது…

கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு ஜூன், 4 கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மதிய உணவு வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி பெருந்துறை தொகுதி திமுக சார்பில் முதியோர்…

டாஸ்மாக் கடையை மூட வைக்க ஈரோடு மக்கள் எடுத்த அதிரடி முடிவு.

ஈரோடு ஏப்ரல், 11 ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் அவர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும்…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவு.

ஈரோடு டிச, 3 ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 15 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான…

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மாஸ் கிளீனிங்.

ஈரோடு ஆக, 30 ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங்…

தேங்காய் பருப்பு விற்பனை ஏலம்.

ஈரோடு ஆக, 27 அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக…

15 மாவட்டங்களில் கனமழை.

ஈரோடு ஏப்ரல், 23 சிக்கித் தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப் போகிறது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு,…