ஆவணி அவிட்டம் வழிபாடு.
ஈரோடு ஆகஸ்ட், 12 பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று ஆவணி அவிட்டம் விழா…