Category: ஈரோடு

ஆவணி அவிட்டம் வழிபாடு.

ஈரோடு ஆகஸ்ட், 12 பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று ஆவணி அவிட்டம் விழா…

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ஈரோடு ஆகஸ்ட், 11 தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில…

கிராம மக்கள் திடீர் போராட்டம்

திட்டக்குடி ஆகஸ்ட், 9 கடலூர் திட்டக்குடி அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன், குறைகேட்பு…

பலத்த மழை: ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு ஆகஸ்ட், 5 ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டில் மழை ஈரோட்டில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. காலை 8.30 மணி அளவில் லேசான சாரல் மழை விழுந்தது.…

தீரன் சின்னமலை நினைவு நாள் அரசியல் கட்சியினர் மரியாதை.

ஈரோடு ஆகஸ்ட், 4 தீரன் சின்னமலை விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது. ஆடி 18-ம் தேதியான நேற்று தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகும். இதையொட்டி…

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு ஆகஸ்ட், 3 வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து…