Category: ஈரோடு

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முகாம்.

ஈரோடு செப், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு செப், 5 ஈரோடு பஸ் நிலையம் அருகில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்தாகிறது. இந்த நிலையில் கடந்த வாரம்…

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி

ஈரோடு செப், 4 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை…

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா.

ஈரோடு செப், 1 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1…

கொரோனா‌ தொற்று அதிகரிப்பு. பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு ஆக, 31 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து…

ஈரோட்டில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்.

ஈரோடு ஆக, 30 மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வாழும் பகுதிகளில் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி ஈரோடு கேரள…

ஈரோடு அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

ஈரோடு ஆக, 26 ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், தந்தையின் சிலையைத் திறக்கும் மகனாக அல்லாமல், தலைவர் சிலையைத் திறக்கும் தொண்டனாக…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.

ஈரோடு ஆகஸ்ட், 21 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிறார். வருகிற 25 ம்தேதி திருப்பூரில் நடைபெறும்…

அம்மனுக்கு தேசிய கொடி அலங்காரம்.

ஈரோடு ஆகஸ்ட், 16 நாடு முழுவதும் நேற்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தி, பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு கெட்டிநகரில் உள்ள கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு தேசியக்கொடிகளால்…

மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்.

ஈரோடு ஆகஸ்ட், 13 இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்…