காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முகாம்.
ஈரோடு செப், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு…