Category: ஈரோடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு செப், 27 அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும்…

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் வழிபாடு.

ஈரோடு செப், 26 பவானி கூடுதுறை தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக பவானி கூடுதுறை உள்ளது. அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார…

கோவில் நில மீட்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

ஈரோடு செப், 23 பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோட்டில்…

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யூரியா பெட்டிகள்.

ஈரோடு செப், 22 ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களின் பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரத்தை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஈரோட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.…

கழுதை பால் விற்பனை அமோகம்.

ஈரோடு செப், 19 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கழுதையை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை…

அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி.

ஈரோடு செப், 18 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு என்கிற திட்டத்தை அறிவித்து கடந்த 15 ம்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம்…

தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு செப், 1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு…

அரசு சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சிலைக்கு, ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு செப், 16 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் நேற்று முன்தினம் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி,…

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கான சமையல் கூடத்தை ஆட்சியர் பார்வை.

ஈரோடு செப், 14 தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக நாளை காலை உணவு வழங்கப்பட…

கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம்.

ஈரோடு செப், 11 அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட கத்தரிமலையில் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்காக சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு…