Category: ஈரோடு

கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டிய பசு மாடு விற்பனை

ஈரோடு அக்,15 ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. கன்றுக்குட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த சந்தைக்கு 75 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஈரோடு…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகள்.

ஈரோடு அக், 13 இந்திய அரசு மக்கள் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை அச்சிட்டு வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. இந்த பணத்தை நாடு முழுவதும் தங்கள் தேவையின் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒற்றை…

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை. சாலையோர பள்ளத்தில் கொட்டப்பட்ட சம்பங்கி பூக்கள்.

ஈரோடு அக், 12 சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வழக்கம்போல் நேற்று…

ஈரோடு, கோபி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை.

ஈரோடு அக், 10 கோபியில் நேற்று மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இந்த நிலையில் இரவு 7.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மொடச்சூர், கரட்டூர், நாயக்கன் காடு, பாரியூர்…

பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி.

ஈரோடு அக், 8 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடக்கிறது. தபால் தலை இந்திய அஞ்சல் துறை, தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘அஞ்சல் தலை…

போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு.

ஈரோடு அக், 7 பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, எங்கள் பகுதியில்…

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.

ஈரோடு அக், 6 பவானிசாகர் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு அக், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர் திருமகன், சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா…

மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

ஈரோடு அக், 1 மின்கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை…

சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு.

ஈரோடு செப், 29 பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை…