Category: ஈரோடு

மாநகராட்சியை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்.

ஈரோடு அக், 31 ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள்…

நில வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 30 ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட…

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு.

ஈரோடு அக், 29 தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு…

இருந்து 2,600 கன அடி நீர் வெளியேற்றம்.

ஈரோடு அக், 27 ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர்…

ஈரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 26 ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

சோலார் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.

ஈரோடு அக், 24 ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி,…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தலைமை.

ஈரோடு அக், 22 ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், ஆவண…

26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கரடிப்பட்டியூர் ஏரி.

ஈரோடு அக், 20 கரடிப்பட்டியூர் பெரிய ஏரி அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ளது கரடிப்பட்டியூர் பெரிய ஏரி. இது 55 ஏக்கர் பரப்பளவில் 30 முதல் 50 அடி ஆழம் வரை உள்ளது. கடந்த மாதத்தில் இப்பகுதியில் கன மழை…

108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு.

ஈரோடு அக், 17 ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது.இந்த தேர்வானது ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி. ஹாலில் காலை 10 மணி முதல் பிற்பகல்…

மஞ்சள் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் உரை.

ஈரோடு அக், 16 விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளே தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று மஞ்சள் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேசினார். மஞ்சள் கருத்தரங்கம் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பொன் மஞ்சள் கருத்தரங்கம் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில்…