Category: ஈரோடு

விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்கள் சாலையோரம் கொட்டப்படும் அவலம்.

ஈரோடு நவ, 22 தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் மலை கிராமங்களில்…

சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

ஈரோடு நவ, 20 மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில்…

பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.

ஈரோடு நவ, 17 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்.

ஈரோடு நவ, 15 பவானியை அடுத்த சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை ஒரு சரக்கு ஆட்டோ முந்திச்செல்ல முயன்றது. அப்போது சரக்கு ஆட்டோ காரின் பின்பக்கத்தில் எதிர்பாராத வகையில்…

பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.

ஈரோடு நவ, 13 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று…

கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

ஈரோடு நவ, 11 ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள கிருஷ்ணன்உன்னி செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த…

கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்.

ஈரோடு நவ, 8 ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண…

சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூகுள் பே, போன் பே மூலம் காணிக்கை செலுத்த ஏற்பாடு.

பவானி நவ, 6 ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவில் பின்பகுதியில் உள்ள காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின்…

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு.

ஈரோடு நவ, 3 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை…

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

ஈரோடு நவ, 2 அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய…