Category: ஈரோடு

கலை கட்டும் பனங்கிழங்கு வியாபாரம்.

ஈரோடு டிச, 12 தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில்…

சென்னிமலையில் விவாசாயிகள் ஆலோசனை கூட்டம்.

ஈரோடு டிச, 10 தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு,…

ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம்.

ஈரோடு டிச, 8 பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது. கடந்த 3…

பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு டிச, 6 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் தமிழகத்தின்…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு டிச,3கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு டிச, 2 மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

பவானி சாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு.

ஈரோடு நவ, 30 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்.

ஈரோடு நவ, 28 ஈரோடு மாவட்ட‌ ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு…

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.

ஈரோடு நவ, 26 தமிழகத்தின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். அதன்படி மின் கட்டணம் இல்லாமல் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்சார…

பரவி வரும் கொரோனா.

ஈரோடு நவ, 24 கொரனாவின் பாதிப்பு யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 632 ஆக உயர்ந்தது. இதில்…