Category: ஈரோடு

உழவர் சந்தைகள் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை தீவிரம்.

ஈரோடு ஜன, 17 ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மேலும் உழவர் சந்தைகளில்…

வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை.

ஈரோடு ஜன, 9 பவானி அருகே பெரிய புலியூர் மற்றும் குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் குண்டு வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாக ஈரோடு…

தாமதமாக வந்த காவலர்கள் இடமாற்றம்.

ஈரோடு ஜன, 7 ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு பணிக்காக காலை 6 மணிக்கு செல்ல வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதில்…

தமிழ்நாடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம். 103.43 அடியாக குறைந்தது.

ஈரோடு ஜன, 5 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால்…

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

ஈரோடு டிச, 28 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகில்…

குறைந்து வரும் கொரோனா தாக்கம்.

ஈரோடு டிச, 26 ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது…

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்.

ஈரோடு டிச, 24 ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர்…

தரிசு நிலங்களை விளைநிலங்களாக நடவடிக்கை.

ஈரோடு டிச, 22 ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று…

கால்நடைகள் விற்பனை. கலைக்கட்டும் வாரச்சந்தை.

ஈரோடு டிச, 16 புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா…

தக்காளி விலை உயர்வு.

ஈரோடு டிச, 14 வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக…