Category: செங்கல்பட்டு

தமிழகத்தில் பரவலாக கனமழை.

செங்கல்பட்டு ஜூன், 7 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை நீடித்து வருகிறது சென்னையில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி…

இடி மின்னளுடன் கூடிய மழை.

செங்கல்பட்டு மே, 13 தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு.

செங்கல்பட்டு மார்ச், 31 சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு…

10 மாவட்டங்களில் கன மழை அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 8 தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக…

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு ஜன, 7 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்…

ஐந்து மாவட்டங்களில் கொரோனா.

செங்கல்பட்டு டிச, 26 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்துள்ளது உறுதியாக உள்ளது. சென்னை 5, கோவை-வேலூர் தலா 2, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு டிச, 15 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செங்கல்பட்டு நவ, 24 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக…

அரசு மருத்துவமனையில் தேசிய ஆயுர்வேத தினம்.

செங்கல்பட்டு நவ, 14 திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எட்டாவது தேசிய ஆயுர்வேத தினம் தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் கீதா ராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.…

கனமழை எச்சரிக்கை.

செங்கல்பட்டு நவ, 14 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு…