Category: செங்கல்பட்டு

எப்.எம்.ஜி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவருக்கு அமைச்சர் பாராட்டு.

செங்கல்பட்டு செப், 5 மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர். 24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில்…

அரசு மகளிர் உரிமைத்தொகை. ஆட்சியர் ராகுல்நாத் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு ஆக, 31 திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை,…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு மார்ச், 16 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் ஒவ்வொரு…

ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்.

செங்கல்பட்டு மார்ச், 15 மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956-ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.3.2023…

மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்.

செங்கல்பட்டு பிப், 4 ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன்,…

ஊரப்பாக்கம்- வண்டலூரில் கிராம சபைக் கூட்டம்

செங்கல்பட்டு ஜன, 28 ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அனைத்து பகுதியும் குப்பை இல்லா ஊராட்சியாக விளங்கும்…

புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு.

செங்கல்பட்டு ஜன, 20 திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு…

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.

செங்கல்பட்டு ஜன, 9 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல்…

வாக்காளர் பட்டியல் வெளியீடு.

செங்கல்பட்டு ஜன, 7 செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், தேர்தல் வட்டாட்சியர் சங்கர் பெற்று கொண்டனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க.,…

புராதான சின்னங்களை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி.

செங்கல்பட்டு ஜன, 4 முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம்…