Category: செங்கல்பட்டு

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு ஜன, 3 செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற…

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 1 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த…

தாட்கோ வளர்ச்சிப் பணிகள்.

செங்கல்பட்டு டிச, 28 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

தாட்கோ வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.

செங்கல்பட்டு டிச, 24 செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை…

புத்தகத் திருவிழா ஆரம்பம்.

செங்கல்பட்டு டிச, 22 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம்…

அறநிலையத் துறை நிலத்தை பாதுகாக்க மதில் சுவர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பூமி பூஜை

செங்கல்பட்டு டிச, 18 மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு…

களைகட்டும் இளநீர் விற்பனை.

செங்கல்பட்டு டிச, 16 சபரிமலை சீசன் தற்போது தொடங்கி உள்ளதால் கேரளாவில் இளநீர் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரை பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் பொள்ளாச்சி இளநீர் தேவை அதிகரித்துள்ளது.…

மாண்டஸ் புயலால் மீன்பிடித் தொழில் பாதிப்பு.

செங்கல்பட்டு டிச, 16 மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், “மாண்டஸ்” புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து…

புயல் பாதித்த பகுதிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 14 மாமல்லபுரம் பகுதியில் “மாண்டஸ்” புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர்…