Category: செங்கல்பட்டு

புயலால் பாதிக்கப்படைந்த பகுதிகளை முன்னாள் அமைச்சர் மேற்பார்வை.

செங்கல்பட்டு டிச, 12 மாமல்லபுரத்தில் “மாண்டஸ்” புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார். அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு…

மாமல்லபுரத்தில் கடல் தூய்மை குறித்து 3 நாள் பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 10 ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ஹேன்ட் இன் ஹேன்ட் ஸ்வீடன் இணைந்து மாமல்லபுரத்தில் “தூய்மை சமூகங்களால் தூய்மை கடல்” என்ற திட்டத்தின் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தியது. இதில் உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி,…

கடற்கரை தூய்மை குறித்த பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 8 மாமல்லபுரம் மற்றும் “நீலக்கொடி” அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக “தூய்மை சமூகம், தூய்மை கடல்” என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நேற்று பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம்…

ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

செங்கல்பட்டு டிச, 6 தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நேற்று காலை…

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது குறித்து பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

செங்கல்பட்டு டிச, 2 பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில்…

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

செங்கல்பட்டு நவ, 30 சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு முக்கிய வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு…

ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்பு.

செங்கல்பட்டு நவ, 28 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில்…

குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்.

செங்கல்பட்டு நவ, 26 வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.…

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா நவ, 25 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் அனுப்பப்படுகிறது. கடல் தன்மை, காற்றின் வேறுபாடு, வெப்பநிலை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு தகவலை அனுப்புவதற்காக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இத்துடன் 8 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. புவி கண்காணிப்புக்கான…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

செங்கல்பட்டு நவ, 24 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர்…