புதிதாக 2 நீதிமன்றங்கள் திறப்பு. உயர் நீதிமன்ற நீதிபதி தொடக்கம்.
செங்கல்பட்டு நவ, 22 செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இணைந்து திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம்…