Category: செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 18 செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார். மேலும் சுதந்திர தின கலை நிகழ்ச்சிபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 12 செங்கல்பட்டு உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் திட்டங்களில்…

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு, பிரியாணி விருந்து.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 11 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். மேலும் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக…

வேளாண் வட்டார அலுவலகத்தில் மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்.

மதுராந்தகம் ஆகஸ்ட், 10 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள்…

சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

கூவத்தூர் ஆகஸ்ட், 8 செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த நெடுமரம் கிராமத்தில் பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் தொடர்ந்து அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில்…

வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்த மாமல்லபுர சிற்பங்கள்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 6 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் நேற்று…

செஸ் ஒலிம்பியாட் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 4 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண…

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 1 மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி…