Category: செங்கல்பட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளை.

செங்கல்பட்டு செப், 11 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது…

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்.

செங்கல்பட்டு செப், 10 மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை…

மழை காரணமாக பள்ளமடையில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நெல்லை செப், 3 தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்றும், தென்மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் முற்பகலில் நல்ல வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்தோடு மாறி, பல்வேறு இடங்களில் நல்ல மழை காணப்படுகிறது. குறிப்பாக மேற்குத்…

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள். 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்.

மாமல்லபுரம் செப், 2 மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம்…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்.

செங்கல்பட்டு செப், 1 கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையம், தென் இந்தியாவில் மின் உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்ப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கு பகிரிந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அணுமின்…

மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

செங்கல்பட்டு ஆக, 30 இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும்…

கடல் அலையில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவர் மாயம்.

செங்கல்பட்டு ஆக, 29 செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சோந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் வயது 15, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது வகுப்பு நண்பர்கள் சிலருடன் மோகன்…

பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி- தலைமை செயலாளர் ஆய்வு.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 23 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகம் மூலம் ரூ.6.44 கோடியில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கத்தில் சமூக…

இருளர், நரிக்குறவர்களுக்க கோடிக்கணக்கிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர் அறிக்கை .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 22 மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த‌‌ தகவல்களை மாவட்ட ஆட்சியர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதுவரை ரூ.1½ கோடி செலவில்…

நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 20 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண்…