Category: செங்கல்பட்டு

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

செங்கல்பட்டு செப், 24 திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய…

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.

செங்கல்பட்டு செப், 23 அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் சார்பில் 614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 22 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு…

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

செங்கல்பட்டு செப், 20 செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் சத்தம் கேட்க தொடங்கியதை தொடர்ந்து…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.

செங்கல்பட்டு செப், 19 செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1987ம் ஆண்டு 108 சாதி மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தர உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்…

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு செப், 18 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ…

மதுராந்தகம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

செங்கல்பட்டு செப், 17 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதுமாம்பாக்கம் செல்வ விநாயகர் நகர் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்…

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 16 மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். உடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள…

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை – மாவட்ட ஆட்சியர் தகவல்.

செங்கல்பட்டு செப், 15 விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண கட்டுபாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நேரில் வருவதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக…

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி. கல்பாக்கம் வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

செங்கல்பட்டு செப், 13 டெல்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியானா, பஞ்சாப், புதுடெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.…