ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய போதைப் பொருட்கள்.
செங்கல்பட்டு அக், 14 செங்கல்பட்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை…