Category: செங்கல்பட்டு

ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய போதைப் பொருட்கள்.

செங்கல்பட்டு அக், 14 செங்கல்பட்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை…

மூலக்கழனி பழைய இரும்பு கடையில் தீ விபத்து.

செங்கல்பட்டு அக், 13 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை…

ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு.

செங்கல்பட்டு அக், 11 மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நுண்ணுயிர் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் மக்கும் குப்பையில்…

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதை பொருட்கள் அழிப்பு.

செங்கல்பட்டு அக், 10 போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப் பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை காவல் துறையினர் பெற்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25 ம்தேதி அன்று 68 வழக்குகளில் சிக்கிய…

விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை.

செங்கல்பட்டு அக், 8 சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி காந்தி…

காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 7 செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் இங்கு பதிவு செய்யப்படும் வழக்கு குறித்தும், காவல் துறையினரின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.…

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு.

செங்கல்பட்டு அக், 5 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கு தேவையான பழங்கள், பொரி, பூசணிக்காய், பூ, வாழை இலை, வாழைக்கன்றுகள், தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக…

மறைமலைநகரல் கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்.

செங்கல்பட்டு அக், 2 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வந்த போர்டு கார் தொழிற்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களை…

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா.

செங்கல்பட்டு செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் நூலக கட்டிடத்தை புதுப்பித்து திறக்கும் விழா நடந்தது. மேலும் கீழ் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்…

சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் படகு போட்டி. சுற்றுலா பயணிகள் பங்கேற்பு.

செங்கல்பட்டு செப், 27 உலக சுற்றுலா தினம் 27 ம்தேதி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் 4 நாட்கள் விழாவாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, படகுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிழக்கு…