Spread the love

செங்கல்பட்டு டிச, 26

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பயனாளிகளின் இடத்திற்கு சென்று பார்வையிட்டு கடன் உதவி குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது தாட்கோ மாவட்ட மேலாளர் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *