Spread the love

காஞ்சிபுரம் மார்ச், 17

நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *