Category: காஞ்சிபுரம்

மஞ்சள் எச்சரிக்கை. 4 மாவட்டங்களில் விடுமுறை.

காஞ்சிபுரம் அக், 31 தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய…

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் ஆக, 27 தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு…

கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறை.

காஞ்சிபுரம் மே, 8 தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த…

ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.

காஞ்சிபுரம் ஏப்ரல், 18 காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (வயது மகள் பூமிகா (வயது 7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக்…

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு பிரதமர் விருது.

காஞ்சிபுரம் ஏப்ரல், 17 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட…

ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.

தஞ்சாவூர் ஏப்ரல், 12 தஞ்சாவூர் மாவட்டம் மேல்வேளி கிராமத்தில் மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த…

கொரோனாவால் ஒருவர் மரணம்.

காஞ்சிபுரம் ஏப்ரல், 12 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இது 386 ஆக இருந்த நிலையில்,…

கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய சூரி.

காஞ்சிபுரம் ஏப்ரல், 2 தனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதுதான் முதன்முறை என இளையராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய அவர், படிப்பு குறித்து…

விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் மார்ச், 21 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24 ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில்…

பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி.

காஞ்சிபுரம் பிப், 8 வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8…