Category: காஞ்சிபுரம்

ஏடிஎம் எந்திரத்தில் தீ விபத்து.

காஞ்சிபுரம் ஜன, 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.…

வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்.

காஞ்சிபுரம் ஜன, 17 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள 72 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த…

குப்பைகளை எரிக்க தடை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் ஜன, 12 காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க…

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் ஜன, 9 காட்டாங்கொளத்தூர் முன்னாள் திமுக. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி…

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 7 திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற…

இசை விழாவில் மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் ஜன, 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பயன்பாட்டு துறை சார்பில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.உடன் கலைபண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 5 காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில், குண்டுகுளம் ஊராட்சியில் குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில், குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் குடியிருப்புகளும் என மொத்தம் ரூ.19 கோடியே…

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை.

காஞ்சிபுரம் ஜன, 1 காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை,…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் டிச, 27 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 25 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா 2022 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர்…