Category: காஞ்சிபுரம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 25 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா 2022 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர்…

மாவட்ட ஆட்சியர் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் டிச, 22 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட புளியம்பாக்கம் நியாய விலைக் கடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ரேஷன் பொருட்களின் தரம் எடை குறித்து கடைக்காரர்களிடம்…

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23 ம் தேதி புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 17 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23 ம்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100…

மழையால் நிரம்பிய அத்திவரதர் கோவில் அனந்த சரஸ் குளம்.

காஞ்சிபுரம் டிச, 14 உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

குடியிருப்பு முகாமில் வெள்ள நிவாரண பணிகள்.

காஞ்சிபுரம் டிச, 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளை நிவாரண முகாம்களுக்கு செல்ல…

தொழில் முனைவோர்களுக்கு மானியக்கடன் வழங்கும் நிகழ்வு.

காஞ்சிபுரம் டிச, 10 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள தொழில் முனைவோர்களுக்கு இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் வாழ்ந்து காட்டுவோம்…

பள்ளிக்கல்வித்துறை கலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

காஞ்சிபுரம் டிச, 8 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாணவர்கள் பங்கேற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை பார்வையிட்டார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

காஞ்சிபுரம் டிச, 6 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் 15.62 மீட்டர் எறிந்தும் வட்டி எறிதல் போட்டியில் 50 மீட்டர்…

ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

காஞ்சிபுரம் டிச, 2 ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராம ஊராட்சி. இந்த…

மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு உதவி.

காஞ்சிபுரம் நவ, 29 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவ மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தாட்கோ மூலம் தொழில் தொடங்க பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். உடன் வருவாய்…