Category: காஞ்சிபுரம்

பனிப்பொழிவு ஆரம்பம்.

காஞ்சிபுரம் நவ, 26 வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.…

பனை விதைகள் நடவு செய்யும் பணி.

காஞ்சிபுரம் நவ, 24 மத்திய, மாநில அரசுகளால் மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம்…

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் நவ, 22 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது, உலக மகளிர் தின விழா மார்ச் 2023-ல் வழங்கப்பட…

உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

காஞ்சிபுரம் நவ, 19 உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில்…

மொரிஷியஸ் அதிபர் காஞ்சிபுரம் கோவில்களில் சாமி தரிசனம்.

காஞ்சிபுரம் நவ, 17 மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் 3 நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர், அங்கு தனது குடும்பத்தினருடன்…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 800 கன அடியாக குறைப்பு.

காஞ்சிபுரம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்…

மேம்பாலத்தை அருகே ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

காஞ்சிபுரம் நவ, 13 காஞ்சிபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பாலத்தில் சாலை பகுதியில் அதிக அளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும், அதில் உள்ள…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

காஞ்சிபுரம் நவ, 11 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர்…

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

காஞ்சிபுரம் நவ, 8 காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த மூர்த்தி,பெரம்பலூரை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்.

காஞ்சிபுரம் நவ, 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில்…