Category: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.

காஞ்சிபுரம் நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள்…

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் நவ, 2 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை…

கிராம சபை கூட்டங்கள். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், அந்த…

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்‌.

காஞ்சிபுரம் அக், 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்‌‌. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவரூத்திரையா கூட்டுறவுத்துறை…

அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 26 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் அடையாறு…

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்யதால் கடும் நடவடிக்கை. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் அக், 24 காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

சங்கரா பல்கலைக்கழக கல்லூரி மாணவர் மகேஸ்வர் வட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம்.

காஞ்சிபுரம் அக், 22 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் 36வது மாநில இளையோர் தடகள போட்டி கடந்த 16 ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.…

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 19 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும்…

மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 18 காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கினை தமிழ்நாடு அரசு பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக்சேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி, அறிஞர்…

திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 14 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர். ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலர் வினி மகாஜன்…