காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.
காஞ்சிபுரம் நவ, 3 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள்…