Category: காஞ்சிபுரம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா.

காஞ்சிபுரம் அக், 13 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்…

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 12 வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று…

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 10 வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று…

ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.

காஞ்சிபுரம் அக், 8 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா. கூலித்தொழிலாளி. இவரது மகன்களும் தங்களது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வரும் நிலையில் வசந்தா 10 ஆடுகளை வளர்த்து அதில் ஈட்டக்கூடிய வருவாயில் தனது பிழைப்பை கழித்து…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்.

காஞ்சிபுரம் அக், 7 காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு, வட்டத்தில் முத்தவேடு, உத்திரமேரூர் வட்டத்தில் மேல்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அயிமிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் கோவூர் போன்ற கிராமங்களில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடைபெற…

பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா .

காஞ்சிபுரம் அக், 7 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரிசை ஊராட்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா…

பரந்தூர் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்.

காஞ்சிபுரம் அக், 4 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காந்தி…

காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம்.

காஞ்சிபுரம் செப், 29 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் செப், 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று அவற்றின் மீது உடனடியாக…

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பரிசு போட்டி விழா.

காஞ்சிபுரம் செப், 26 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…