Category: காஞ்சிபுரம்

தமாகா சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்பு.

காஞ்சிபுரம் செப், 26 மக்களின் பணத்தை ஏமாற்றிய தனியார் நிறுவனங்களை கண்டித்தும் மக்களின் பணத்தை திரும்ப தரக்கோரியும் இந்த வழக்கை சிபிஐ. வசம் மாற்றக்கோரி தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன…

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 24 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில்…

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 23 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில்…

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

காஞ்சிபுரம் செப், 21 காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பேரமணல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தமிழ்நாடு நுகர்பொருள்…

தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பு விழா.

காஞ்சிபுரம் செப், 20 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1 ம்தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்…

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் மாலையிட்டு மரியாதை.

காஞ்சிபுரம் செப், 19 காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி…

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் செப், 18 மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை வகித்து மின்கட்டண உயர்வை…

காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் செப், 17 காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி…

உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுனர்களுக்கு அபராதம்.

காஞ்சிபுரம் செப், 15 காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்…

நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்.

காஞ்சிபுரம் செப், 14 தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நமது நகரம் நமது பொறுப்பு எனும்…