Category: காஞ்சிபுரம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செயற்கைக்கால்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் செப், 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா…

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் செப், 11 தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

போக்குவரத்து நெரிசல் பகுதியை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 10 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களின் போக்குவரத்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. எனவே பகுதியை சிறு குறு மற்றும் நடுத்தர…

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் செப், 8 தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள…

பரந்தூரில் விமானநிலையம். பாமக. சார்பில் 7 பேர் குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 8 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

காலை சிற்றுண்டி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் விரைவில் துவங்க உள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவு தரத்தினை பரிசோதித்தார். உடன் மாநகராட்சி…

நெல் கொள்முதல் நிலையங்கள் அமைச்சர் தலைமையில் திறப்பு

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிச்சம் தாங்கள் கிராமத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார். உடன் மாவட்ட…

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில பாமக குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 5 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்.

காஞ்சிபுரம் செப், 4 காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள்…

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

காஞ்சிபுரம் ஆக, 31 காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை…