மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செயற்கைக்கால்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
காஞ்சிபுரம் செப், 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா…