Category: காஞ்சிபுரம்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் ஆக, 31 காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடி நியமனம் மேற்கொள்ளும்போது மேற்கண்ட பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்க…

தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டி. அமைச்சர் மெய்யநாதன் தலைமை

காஞ்சீபுரம் ஆக, 31 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் அமைந்துள்ள சென்னை இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் நம்ம…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் ஆக, 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி 10 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு…

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் ஆக, 29 மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் கூலித்தொழிலாளி. காஞ்சிபுரம் சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை…

புற்றுநோய் மருத்துவமனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை.

காஞ்சிபுரம் ஆக, 28 காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்ட டெலிகோபால்ட் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்…

நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அணிகலன்கள் செய்ய பட்டு நூல்கள் மற்றும் சிறிய தொழில் கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் ஆதார…

மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வெளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தூய்மைப்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ…

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 23 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்…

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 20 காஞ்சீபுரம் மாவட்ட ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர்…